Thursday, 26 March 2020

உன்னோடு நான்

உன்னருகே இருக்க  வேண்டும் நான்
உன் மடியிலே சாய வேண்டும் நான்
உன் கூந்தலை வருட வேண்டும் நான்
உன் கண்ணிலே வாழ வேண்டும் நான்
இவை கெய் கூட காத்திருப்போம் நாம்

No comments:

Post a Comment